Friday, 14 June 2024

உலக குருதி கொடையாளர் தினம் -2024



 உலக குருதி கொடையாளர் தின உறுதிமொழி அனைத்து பயிற்சியாளர்களாலும் எடுக்கப்பட்டது 

Friday, 19 January 2024

காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்





         இன்று 19/01/2024 நமது திருவையாறு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. திருவையாறு வட்டார நடுக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவர் மற்றும் செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் வருகைதந்து பயிற்சியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கினார் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது..
 

Thursday, 18 January 2024

புகையிலை , போதை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

 








 03/10/2023 இன்று நமது அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் புதிய மாணவர்களுக்கான ORIENTATION PROGRAM -யில் சுகாதார துறை அலுவலர்கள் மாணவர்களுக்கான புகையிலை , போதை தடுப்பு   பற்றிய விழிப்புணர்வு  மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு குறித்து  விழிப்புணர்வு அளித்தார்கள்.

Thursday, 21 December 2023

புதுயுகம் நாப்கின்





இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் பெண் பயிற்சியாளர்களுக்கு புதுயுகம் நாப்கின் வழங்கப்பட்டது திருமதி செந்தாமரை மருந்தாளர் அவர்களும் மற்றும் திருமதி சுதா VHN ஆகியோர் பயிற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு கூறி நாப்கின் வழங்கினர்.
 

அனைத்து பயிற்சியாளர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது



 இன்று நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் அனைத்து பயிற்சியாளர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது இதில் நிலைய முதல்வர் திரு நிர்மல் குமார் இஸ்ரேல் அவர்கள் மற்றும் பயிற்சி அலுவலர் திரு பாலசுப்ரமணியன் மற்றும் திருமதி செந்தாமரை மருந்தாளர் அவர்களும் மற்றும் திருமதி சுதா VHN ஆகியோர் பயிற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு கூறி மாத்திரை வழங்கினர்.

Wednesday, 11 October 2023

NATIONAL DEWORMING PROGRAM

       

 குடற்புழு நீக்கம் வாரம் முன்னிட்டு திருவையாறு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்களுக்கு, மற்றும் ஆசிரியர்களுக்கும் மாத்திரைகளை முதல்வர் மற்றும் பயிற்சி அலுவலர், மருந்தாளுநர், செவிலியர் ஆகியோர் வழங்கினார்கள்

தேசிய தொழு நோய் தடுப்பு திட்டம் விழிப்புணர்வு முகாம் நாள் 11/10/2023






(11/10/2023) இன்று நமது அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற தேசிய தொழு நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் நிலையத்தின் முதல்வர் மற்றும் பயிற்சி அலுவலர் அவர்கள் தலைமையில் திரு செல்வம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், திரு சுதாகரன் சுகாதார ஆய்வாளர் மற்றும் திரு மணிகண்டன் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் பங்கேற்று பயிற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்கள் மற்றும் அணைத்து பயிற்சியாளர்களுக்கு ரத்ததான பற்றிய விழிப்புணர்வு கொடுத்தார்கள் 

உலக குருதி கொடையாளர் தினம் -2024

 உலக குருதி கொடையாளர் தின உறுதிமொழி அனைத்து பயிற்சியாளர்களாலும் எடுக்கப்பட்டது